தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

சு ழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் கடக ராசி அன்பர்களே !
உங்கள் ராசிநாதனான சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து திரிகோண பலம் பெற்றிருப்பதால் புதிய ஆடை மற்றும் ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நலம் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். தந்தையின் தொழில் சம்பந்தமான விஷயங்களில் அனுகூலம் அடைவீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். செய்யும் தொழிலில் செல்வாக்கு மற்றும் மதிப்புகள் உயரும். திருத்தல பணிகளுக்கு தலைமை பதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
குரு பகவான் ராசிக்கு நான்காம் இடத்தில் இருப்பதால் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாயாருக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திட்டங்களை வகுப்பதிலும், செயலாற்றுவதிலும் பாராட்டு பெறுவீர்கள். சனி பகவான் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதால் வாயு தொல்லை, வயிறு மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி தொல்லை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். இராகு பகவான் ராசியிலேயே இருப்பதால் தேவையில்லாத செயல்களுக்கு கோபப்படுவதை தவிர்க்கவும். புதிய செயல்களால் வருமான வாய்ப்பு மேம்படும். கேது பகவான் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அனைவரிடமும் நிதானத்தையும், அமைதியையும் கடைபிடிக்கவும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சு ழல் உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெறுவார்கள். ஆராய்ச்சி கல்வியில் ஈடுபடுவோருக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு பொறுப்புகள் மற்றும் மதிப்புகள் உயரும். உத்தியோகத்திற்கு செல்லும் பெண்களுக்கு பணியில் சாதகமான சு ழலும் அதேசமயம் வேலைப்பளுவும் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமான சு ழல் அமையும். பொது மக்களுக்கிடையே பாராட்டுகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியம் விரைவில் நடைபெறும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முனைய நினைப்பவருக்கு எதிர்பார்த்த பங்குதாரர்கள் அமைவார்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதிர்பார்த்த விளைச்சலால் லாபமும் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனைத்திறன் மேம்படும். இலக்கியவாதிகளுக்கு சிறப்பான அந்தஸ்து கிடைக்கும்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல் நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்கும். இணையதள சம்பந்தமான வர்த்தக முதலீடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.
பரிகாரம் :
வியாழக்கிழமைகளில் கால பைரவரை வழிபட்டு வர எதிரிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

சு ழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் கடக ராசி அன்பர்களே !
உங்கள் ராசிநாதனான சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து திரிகோண பலம் பெற்றிருப்பதால் புதிய ஆடை மற்றும் ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நலம் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். தந்தையின் தொழில் சம்பந்தமான விஷயங்களில் அனுகூலம் அடைவீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். செய்யும் தொழிலில் செல்வாக்கு மற்றும் மதிப்புகள் உயரும். திருத்தல பணிகளுக்கு தலைமை பதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
குரு பகவான் ராசிக்கு நான்காம் இடத்தில் இருப்பதால் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாயாருக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திட்டங்களை வகுப்பதிலும், செயலாற்றுவதிலும் பாராட்டு பெறுவீர்கள். சனி பகவான் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதால் வாயு தொல்லை, வயிறு மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி தொல்லை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். இராகு பகவான் ராசியிலேயே இருப்பதால் தேவையில்லாத செயல்களுக்கு கோபப்படுவதை தவிர்க்கவும். புதிய செயல்களால் வருமான வாய்ப்பு மேம்படும். கேது பகவான் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அனைவரிடமும் நிதானத்தையும், அமைதியையும் கடைபிடிக்கவும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சு ழல் உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெறுவார்கள். ஆராய்ச்சி கல்வியில் ஈடுபடுவோருக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு பொறுப்புகள் மற்றும் மதிப்புகள் உயரும். உத்தியோகத்திற்கு செல்லும் பெண்களுக்கு பணியில் சாதகமான சு ழலும் அதேசமயம் வேலைப்பளுவும் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமான சு ழல் அமையும். பொது மக்களுக்கிடையே பாராட்டுகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியம் விரைவில் நடைபெறும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முனைய நினைப்பவருக்கு எதிர்பார்த்த பங்குதாரர்கள் அமைவார்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதிர்பார்த்த விளைச்சலால் லாபமும் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனைத்திறன் மேம்படும். இலக்கியவாதிகளுக்கு சிறப்பான அந்தஸ்து கிடைக்கும்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல் நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்கும். இணையதள சம்பந்தமான வர்த்தக முதலீடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.
பரிகாரம் :
வியாழக்கிழமைகளில் கால பைரவரை வழிபட்டு வர எதிரிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக