Tamil Community

கோவில்களில் உடைக்கப்படும் தேங்காய் நீளவாக்கில் உடைந்தால் நல்லதா?

கோவில்களில் உடைக்கப்படும் தேங்காய் நீளவாக்கில் உடைந்தால் நல்லதா? கெட்டதா?


பொதுவாக தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம். இதுபோன்ற சில நிகழ்வுகள் நம்முடைய மனதை சஞ்சலப்படுத்தும். எனவே, தேங்காய் எப்படி உடைந்தால் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

ஆலயத்தில் உடைக்கும் தேங்காய்க்கு சகுனம் பார்க்கத் தேவையில்லை.

 சகுனம் பார்ப்பதற்காக உடைக்கப்படும் தேங்காய், அது உடையும் முறையைப் பொறுத்து நமக்குப் பலன்களைத் தரும்.

 தேங்காய் சரிபாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை மேம்படும்.

தேங்காயின் மேல்பகுதி அதாவது கண்பாகம் உள்ள பகுதி பெரிதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால் இல்லத்தில் செல்வம் பெருகும்.

கண் பகுதி சிறியதாகவும், கீழ்ப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து இல்லத்தில் அமைதி பெருகும்.

தேங்காய் உடைக்கும்போது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும்.

சகுனத்துக்கு உடைக்கும் தேங்காயின் உட்புறம் பு  இருப்பின் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்.

தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்சனைகள் உருவாகும்.

சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது சகுனம் பார்க்க வேண்டியதில்லை.

Share:

0 $type={blogger}:

கருத்துரையிடுக

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்