Tamil Community

குழந்தை உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருக்க


குழந்தை செல்வம் என்பது அனைவருக்கும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்று ஆகும். அந்த குழந்தைக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லை என்றால் தாய், தந்தைக்கு மன உளைச்சல் ஏற்படும்.அதுமட்டுமின்றி மருத்துவமனைக்கு சென்று பண செலவு செய்ய வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, நாம் இந்நாளில் காணமுடிகிறது. இதற்கு தீர்வை நம்முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்,அவற்றை உங்களுக்கு தெரியும்படி செய்ய வேண்டியே இந்த கட்டுரை. அதற்கு மூன்று பச்சை மரப்பட்டை தேவை
1.ஆத்தி மரப்பட்டை

2.வேடவல்லி மரப்பட்டை

3.வெள்ளை எருக்கன் பட்டை

மேல உள்ள பட்டையைக்களை உறித்து எடுத்து கொள்ள வேண்டும்.
அவற்றை ஒரு கயிறு போல திரித்து குழந்தை கழுத்தில் அணிய வேண்டும் அவ்வாறு செய்தால் அந்த மூன்று பச்சை மரப்பட்டை யின் வாசனையானது குழந்தை உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

Share:

0 $type={blogger}:

கருத்துரையிடுக

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்