Tamil Community

சீனா நாட்டு குபேரன் மற்றும் கந்தன் கூட்டம்...

 சீனா நாட்டு குபேரன் மற்றும் கந்தன் கூட்டம்...

சீனா காரன் ஏன் தமிழ் கற்று கொண்டு உள்ளனர் எல்லாம் எதிர் கால திட்டம்....
இனி நடக்கும் அரசியல் நகர்வுகள் எல்லாம் குறைந்தது 30 ஆண்டு கால முன்பே அவர்கள் அதற்கு ஏற்ப கட்டமைப்பு செய்வார்கள் இதனால் இன்றைய தலைமுறைக்கு ஞாபக சக்தி இல்லாமல் சிந்திக்க முடிய வில்லை.... இதை வைத்து எதிரி விளையாடும் விளையாட்டு இனி எதிர் காலத்தில் நடக்கும்...
சரி விஷயத்துக்கு வரலாம்...
தென் இந்தியா முழுவதும் கடவுள் இல்லை என்ற கொள்கை கொண்டு மத கலவரம் முடிந்த பிறகு மக்களை ரெடி செய்வார்கள் முதலில்....
வட இந்தியாவில் இது தான் கடவுள் என்று பிஜேபி வைத்து உளவியல் தாக்கம் வெற்றி அடையும்....
தமிழ் நாட்டில் கடவுள் இல்லை இது பெரியார் திராவிடர் மண் என்று கூற வைப்பார்கள்... கேரளா கம்யூனிஸ்ட் கட்சி திட்டம் இட்டு கொண்டு வந்து உள்ளனர்....
பாரளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தென் இந்தியா மற்றும் வட இந்தியா மக்கள் சண்டை மீண்டும் வரும்.... அப்போது கோவா மாநிலம் உள்ள கலப்பிணம் கூட்டம் மக்கள் எங்களுக்கு தென் இந்தியா தான் வேண்டும் என்று போராட்டம் செய்வார்கள் பல வெளிநாட்டு மக்கள் மத வெறி மூலம் தாக்க படுவார்கள் இது இந்துக்கள் நாடு என்று.... (குறிப்பு =பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்கும் பொருளாதார தடை விதிக்கும் அப்போது உள்நாட்டில் நாங்கள் பெட்ரோல் மற்றும் கனிம வளங்களை எடுத்து கொள்கிறோம் என்பார்கள் இந்த நாடகம் பிறகு பார்க்கலாம்)...
இப்போது 4 ஆண்டு தனியார் ஒப்பந்த ராணுவ வீரர்கள் மற்றும் தென் இந்தியா ராணுவ வீரர்கள் இடையே சண்டை ஆரம்பம் ஆகும்.... தென் இந்தியா ராணுவ வீரர்கள் கோவா மக்களை காப்பாற்றி தென் இந்தியா உடன் இணைக்க முயற்சி நடக்கும்... இந்த சண்டையில் தென் இந்தியா ராணுவ வீரர்கள் வெற்றி அடைவார்கள்....
வெற்றி வேல் வீர வேல் சுபாஷ் சந்திர போஸ் நாடகம் போல இங்கு இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தென் இந்தியா ராணுவ படையில் இணைவார்கள்....
கோவா ஆட்சி பிஜேபி பக்கம் இருக்கும் மக்கள் தென் இந்தியா பக்கம் போக வேண்டும் என்று போராட்டம் செய்வார்கள்.... தென் இந்தியா ராணுவ வீரர்கள் வெற்றி அடையும்....
இதை ஏற்று கொள்ள முடியாமல் பிஜேபி மிக பெரிய சதி திட்டம் செய்யும்... அதில் தென் இந்தியா முழுவதும் மக்கள் அமைதியாக இருந்து விடுவார்கள் அந்த பிரம்மாஸ்திரம் கோவா வில் தாக்கும்...
பிறகு 2024 ஆகஸ்ட் மாதம் இலங்கையில் இருந்து கேரளா வழியாக தென் இந்தியா மக்களுக்கு உதவும் சீனா போர் கப்பல்...
இங்கு இருந்து தான் கதை ஆரம்பம் ஆகும்...
சீனா மற்றும் தென் இந்தியா ஒன்றாக இணையும்... இந்த நாடகம் முடிந்த பிறகு...
பிஜேபி வட இந்தியா மக்கள் இடம் இந்துக்களையும் இந்து மதத்தையும் அழிக்க தமிழ் நாடு சீனா உடன் திட்டம் இட்டு செய்கிறார்கள் என்று முழக்கம் ஏற்படும்...
பிறகு தான் அதிபர் ஆட்சி கொண்டு வருவார்கள்...
வட இந்தியா மக்களை எப்படி ஏமாற்றுவார்கள் என்று உளவியல் தாக்கம் அங்கு நடக்கும்....
தென் இந்தியா மக்களை எப்படி ஏமாற்றுவார்கள் என்று இங்கு உளவியல் தாக்கம் நடக்கும்...
இப்படி பிஜேபி மற்றும் இங்கு உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நடத்தும் நாடகம் தான் இனி நீங்கள் பார்க்க போகும் நாடகம்...
பிறகு சீனா கதாபாத்திரம் எப்போது இருக்கும் என்று உங்களுக்கு அடுத்த மாதம் இருந்து புரியும்... இங்கு புத்தர் சிலைகள் வைத்து வரும் கதாபாத்திரங்கள் பாருங்க அவர்கள் யார் அணி என்று புரியும்....
உங்கள் முன்னோர்கள் ஆற்றல் எப்போதும் உங்களை விட்டு தராது... நீங்க தான் உலக மக்களை காப்பாற்ற முடியும் இது தான் பிரபஞ்ச விதி....
அந்த சதி வலையில் இருந்து வெளியே வாருங்கள் மக்களை தவிர யாரும் அறிவாளி இல்லை இங்கு....
அந்த ஆற்றல் வெளியே வரும் போது பாருங்க புரியும்....
இந்த பதிவு இரண்டு முறை படியுங்கள் ஒரு ரகசியம் மறைக்க பட்டு உள்ளது..

Share:

குதிகால் வலிக்கு இயற்கை வைத்தியம் என்ன ?

குதிகால் வலிக்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான காரணம் இரண்டு. 
1. உடலில் உப்பின் அளவு சமநிலை குறைவது. 
 2. உள்ளங்காலில் வழியாக உடலின் சூடு வெளியேறுவது. உடலுக்கு உப்பு மிகவும் அவசியம், ஆனால் ஆங்கில மருத்துவர்கள், உப்பு சாப்பிட்டால் BP வரும் என்று தவறான கருத்தை உலகில் பிரச்சாரம் செய்து, பலரை நோயாளியாக்கி,. அதற்கு மருந்து கொடுத்து வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைக்கு அடிமையாக்குகிறார்கள். 

உப்பு சாப்பிட்டால் தப்பு என்று யாரெல்லாம் உப்பை குறைவாக சாப்பிடுகிறீர்களோ உங்களுக்கு குதிகால் வலி வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இன்று முதல் உங்கள் நாக்கு எவ்வளவு உப்பு வேண்டுமோ அதை சரியான அளவில் அனைத்து உணவுகளிலும் சாப்பிட்டால் மட்டுமே குதிகால் வலி சரியாகும்.
உப்பு சாப்பிட்டால் நோய் வரும் என்று சொல்கிற மருத்துவர்கள், மருத்துவமனையில் வெள்ளை டப்பாவில், சோடியம் குளோரைடு என்ற திரவத்தை ஏன் நோயாளிகளுக்கு கொடுக்கிறார்கள் என்று கேளுங்கள். சர்க்கரை உடம்புக்கு கெடுதல் என்று சொல்வார்கள் ஆனால் மருத்துவமனையில் குளுகோஸ் டப்பா கொடுப்பார்கள். 

 உப்பு தப்பு என்று சொல்வார்கள் ஆனால் சோடியம் குளோரைடு டப்பாவை கொடுப்பார்கள். மீண்டும் சொல்கிறேன் இனிமேல் அனைவரும் அவரவர் நாக்குக்கு எத்தனை உப்பு இருந்தால் சாப்பிடும் பொழுது மகிழ்ச்சியாக இருக்குமோ அந்த உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். யார் சொல்லியும் கேட்காதீர்கள், அப்போது மட்டும் தான் உடலின் அனைத்து உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்யும். இரண்டாவதாக நமது உள்ளங்காலை கிரானைட், மார்பிள், டைல்ஸ் போன்ற தளங்களில் கால் வைக்கும் பொழுது நமது உடம்பில் உள்ள உஷ்ணம் இந்த தளங்கள் உறிஞ்சுவதால் குதிகால் வலி வருகிறது. 

 மார்பிள் கிரானைட் போன்ற தளங்கள் வெப்ப நாடுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் இப்பொழுது வெப்ப நாடுகளில் வீட்டுக்குள் ஏர்கண்டிஷன் பயன்படுத்தி குளுகுளு என்று இருப்பதால் அங்கேயும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கிரானைட் மிக மிகக் கெட்டது. மார்பில் மிகக் கெட்டது. டைல்ஸ் கேட்டது. மொசைக் பரவாயில்லை. சிமெண்ட் தரை நல்லது. மண் தரை மிக மிக நல்லது. இப்பொழுது நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் உள்ளங்கால் எந்தத் தறையில் தொட வேண்டும் என்பதை. உடலில் உஷ்ணமே சக்தி. உடலின் உள் உஷ்ணத்தை அதிகரிப்பதற்காக தான் நான் யோகா செய்கிறோம், வாக்கிங் செல்கிறோம், ஜாக்கிங் செல்கிறோம். 
 உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்துவதற்கு பல வித்தைகளை செய்து விட்டு, உள்ளங்காலை கொண்டுபோய் குளுமையான தரையில் வைத்தால், நாம் சேகரித்த மொத்த சூடும் இழந்துவிடுவோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே உடல் உஷ்ணத்தை பாதுகாத்து, உப்பை அளவாக சாப்பிட்டால் குதிகால் வலி 3 மாதத்தில் 100 சதவீதம் குணமாகும். இவை இரண்டையும் சரி செய்யாமல் மருந்து மாத்திரை சாப்பிட்டால் இந்த ஜென்மத்துக்கு குணமாகாது. 
Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்