"அரச மரத்தை சுற்றினால் அடிவயிற்றில் பிள்ளை" - உண்மையா?
பதில் : "அரச மரத்தை சுற்றினால் அடிவயிற்றில் பிள்ளை" என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
இது பழமொழி அல்ல. மருத்துவ மொழி.
அரச மரத்தில் இருந்து காலை நேரத்தில் பிராணவாயு எனப்படும் ஆக்சிசன் ( Oxygen- O 2 ) மற்றும் ஓசோன் ( Ozone - O 3 ) எனப்படும் நல்ல சக்தி வாயு ஆகிய இரண்டும் அதிகமாக வெளியேறும்.
ஓசோன் வாயுவை சுவாசித்தால் ஏற்படும் நன்மைகள் என்ன ?
1. நாளமில்லா சுரப்பிகளின் தடைகளை நீக்கி புத்துணர்வு கொடுக்கும்.
2. கர்ப்பப்பையை சுத்தம் செய்யும்
3. அனைத்து ஹார்மோன்களையும் ஒழுங்காக சுரக்க வைக்கும்.
4. கர்ப்பம் ஏற்பட தேவையான அனைத்து சுரப்பிகளையும் சுரக்க வைக்கும்.
5. கர்ப்பம் நிலைக்க காரணமான அனைத்து சுரப்பிகளையும் சுரக்க வைக்கும்.
6. அனைத்து சக்கரங்களும் ஒழுங்காகும்.
7. மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கிறது.
8. மேலும் எண்ணற்ற நல்ல விசயங்களை செய்கிறது.
எனவேதான், அனைத்து இந்து மத கோவில்களிலும் அரச மரத்தை வைத்து காலையில் பெண்களை சுற்ற சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் காலை வேளையில் அரச மரத்தின் அருகே அமர்ந்து தியானம் செய்வது மிகவும் நல்லது.
எனவே நண்பர்களே நமது முன்னோர்கள் புத்திசாலிகள், அறிவாளிகள் அவர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திற்கும் காரணங்கள் இருக்கிறது.
இப்பொழுது உள்ள நவீன கருவிகள் எதுவுமே இல்லாமல் எப்படி இவ்வளவு விஷயத்தை ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தார்கள் என்பது இப்பொழுதும் வியக்கும் அளவுக்கு இருக்கிறது.
எனவே அரச மரத்தை சுற்றுவோம். ஓசோன் ஆசிர்வாதம் பெறுவோம்.
நன்றி.
ஹீலர் பாஸ்கர்.
பதில் : "அரச மரத்தை சுற்றினால் அடிவயிற்றில் பிள்ளை" என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
இது பழமொழி அல்ல. மருத்துவ மொழி.
அரச மரத்தில் இருந்து காலை நேரத்தில் பிராணவாயு எனப்படும் ஆக்சிசன் ( Oxygen- O 2 ) மற்றும் ஓசோன் ( Ozone - O 3 ) எனப்படும் நல்ல சக்தி வாயு ஆகிய இரண்டும் அதிகமாக வெளியேறும்.
ஓசோன் வாயுவை சுவாசித்தால் ஏற்படும் நன்மைகள் என்ன ?
1. நாளமில்லா சுரப்பிகளின் தடைகளை நீக்கி புத்துணர்வு கொடுக்கும்.
2. கர்ப்பப்பையை சுத்தம் செய்யும்
3. அனைத்து ஹார்மோன்களையும் ஒழுங்காக சுரக்க வைக்கும்.
4. கர்ப்பம் ஏற்பட தேவையான அனைத்து சுரப்பிகளையும் சுரக்க வைக்கும்.
5. கர்ப்பம் நிலைக்க காரணமான அனைத்து சுரப்பிகளையும் சுரக்க வைக்கும்.
6. அனைத்து சக்கரங்களும் ஒழுங்காகும்.
7. மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கிறது.
8. மேலும் எண்ணற்ற நல்ல விசயங்களை செய்கிறது.
எனவேதான், அனைத்து இந்து மத கோவில்களிலும் அரச மரத்தை வைத்து காலையில் பெண்களை சுற்ற சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் காலை வேளையில் அரச மரத்தின் அருகே அமர்ந்து தியானம் செய்வது மிகவும் நல்லது.
எனவே நண்பர்களே நமது முன்னோர்கள் புத்திசாலிகள், அறிவாளிகள் அவர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திற்கும் காரணங்கள் இருக்கிறது.
இப்பொழுது உள்ள நவீன கருவிகள் எதுவுமே இல்லாமல் எப்படி இவ்வளவு விஷயத்தை ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தார்கள் என்பது இப்பொழுதும் வியக்கும் அளவுக்கு இருக்கிறது.
எனவே அரச மரத்தை சுற்றுவோம். ஓசோன் ஆசிர்வாதம் பெறுவோம்.
நன்றி.
ஹீலர் பாஸ்கர்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக