கண் கூச்சம் குணப்படுத்த இயற்கை வைத்தியம் என்ன?
பதில் : சுத்தமான ஒரிஜினல் தேன் 6 ml எடுத்துக்கொண்டு அதில் வெந்நீர் 6 ml விட்டு நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை சிறிய மூக்கு உள்ள கண்ணாடி பாட்டிலில் ( Dropper bottle ) பத்திரப்படுத்தவும்.
தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் இரண்டு கண்களிலும் தலா இரண்டு சொட்டுகள் வீதம் மூன்று அல்லது ஐந்து நாட்கள் விட வேண்டும். 2 அல்லது 3 நிமிடத்திற்கு பிறகு கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
இப்படி செய்தால் கண் கூச்சம் இயற்கையான முறையில் குணமாகும்.
மேலும் தாய்ப்பால், ஆட்டுப்பால், மாட்டுப்பால், சுத்தமான தேன், நல்லெண்ணெய், நந்தியாவட்டன் பூவின் சாறு ஆகியவற்றை தூய்மையான முறையில் சேகரித்து வாரம் ஒரு முறை, ஒரு துளி கண்ணீர் விடலாம். இப்படி செய்தால் கண்ணில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகும்.
முக்கிய அறிவிப்பு ; தேன் ஒரிஜினலாக இருக்க வேண்டும். டூப்ளிகேட் தேனினால் வரும் பாதிப்புகளுக்கு நான் பொறுப்பல்ல.
மேலும் கண்களுக்குள் கோழி ரத்தம் விடுவதைத் தவிர்க்கவும்.
நன்றி.
ஹீலர் பாஸ்கர்.
பதில் : சுத்தமான ஒரிஜினல் தேன் 6 ml எடுத்துக்கொண்டு அதில் வெந்நீர் 6 ml விட்டு நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை சிறிய மூக்கு உள்ள கண்ணாடி பாட்டிலில் ( Dropper bottle ) பத்திரப்படுத்தவும்.
தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் இரண்டு கண்களிலும் தலா இரண்டு சொட்டுகள் வீதம் மூன்று அல்லது ஐந்து நாட்கள் விட வேண்டும். 2 அல்லது 3 நிமிடத்திற்கு பிறகு கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
இப்படி செய்தால் கண் கூச்சம் இயற்கையான முறையில் குணமாகும்.
மேலும் தாய்ப்பால், ஆட்டுப்பால், மாட்டுப்பால், சுத்தமான தேன், நல்லெண்ணெய், நந்தியாவட்டன் பூவின் சாறு ஆகியவற்றை தூய்மையான முறையில் சேகரித்து வாரம் ஒரு முறை, ஒரு துளி கண்ணீர் விடலாம். இப்படி செய்தால் கண்ணில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகும்.
முக்கிய அறிவிப்பு ; தேன் ஒரிஜினலாக இருக்க வேண்டும். டூப்ளிகேட் தேனினால் வரும் பாதிப்புகளுக்கு நான் பொறுப்பல்ல.
மேலும் கண்களுக்குள் கோழி ரத்தம் விடுவதைத் தவிர்க்கவும்.
நன்றி.
ஹீலர் பாஸ்கர்.